கொரோனா எண்ணிக்கை 50 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Thursday 14 January 2021

கொரோனா எண்ணிக்கை 50 ஆயிரம் தாண்டியது

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 


தற்சமயம் 50229 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதில் 43267 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், 247 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment