கொரோனா மரண பட்டியல் 232 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 10 January 2021

கொரோனா மரண பட்டியல் 232 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் மூவர் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 14, இரத்னபுர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தொடர்ந்தும் 6823 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment