கொரோனா மரண எண்ணிக்கை 225 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 8 January 2021

கொரோனா மரண எண்ணிக்கை 225 ஆக உயர்வு!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய தினம், கொழும்பு 15, இரத்னபுரி மற்றும் ஹொரன பகுதிகளைச் சேர்ந்த மூவரின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


உயிரிழந்த மூவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment