இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் தெஹிவளை மற்றும் அலவ்வ பகுதிகளிலிருந்து இருவரின் மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் 7006 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment