கொரோனா மரணங்கள் 215 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 4 January 2021

கொரோனா மரணங்கள் 215 ஆக உயர்வு

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.


ஜனவரி 1ம் திகதி மற்றும் 2ம் திகதி உயிரிழந்த இருவரது மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தற்சமயம், தொடர்ந்தும் 7210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment