பாதுக்க: கலகெதர கிழக்கு பகுதிக்கு பிரயாணத் தடை - sonakar.com

Post Top Ad

Saturday 26 December 2020

பாதுக்க: கலகெதர கிழக்கு பகுதிக்கு பிரயாணத் தடை



கொரோனா தொற்றின் பின்னணியில் பாதுக்க, கலகெதர கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பிரயாணத்தடை அமுலுக்கு வந்துள்ளது.


அருக்வத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பிரதேசத்தில் 40க்கு மேற்பட்டோர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment