இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 2, 8, 12, பண்டாரகம மற்றும் பனாகொட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் 592 பேர் புதிதாக தொற்றுக்குள்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment