ஜனாஸா எரிப்பு வழக்கு திங்கள் வரை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 26 November 2020

ஜனாஸா எரிப்பு வழக்கு திங்கள் வரை தள்ளி வைப்பு

 


ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்குகளின் விசாரணை திங்கள் 30ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மே மாதம் விசாரணை கோரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இன்றைய தினம் தேதி வழங்கப்பட்டிருந்தது.


எனினும், எதிர்த்தரப்பு சட்டத்தரணி தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் வழக்குக்கு திங்கட் கிழமை தேதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment