வாக்குச் சீட்டை 'படம்' பிடித்த இளைஞன் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday 5 August 2020

வாக்குச் சீட்டை 'படம்' பிடித்த இளைஞன் கைது!


நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் தனது வாக்குச் சீட்டை கைத் தொலைபேசியால் படம் பிடித்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாவலபிட்டி, இம்புல்பிட்டிய எனும் இடத்தில் பதிவாகியுள்ளது.

புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டை இவ்வாறு படம் பிடித்துள்ள குறித்த நபருக்கு 32 வயது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வாக்குச் சீட்டை இவ்வாறு படம் பிடிப்பது, சமூக வலைத்தளங்களில் பதிவது குற்றமாகும்.

No comments:

Post a Comment