கொரோனா : மொத்த எண்ணிக்கை 3012 ஆனது! - sonakar.com

Post Top Ad

Sunday 30 August 2020

கொரோனா : மொத்த எண்ணிக்கை 3012 ஆனது!

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3012 ஆக உயர்ந்துள்ளது.


எனினும், இதில் 140 பேரே தற்சமயம் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 2860 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் தெரிவிக்கிறது.


கொரோனா தொற்றின் பின்னணியில் இதுவரை இலங்கையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment