மேலும் 12 பேர்: மொத்த எண்ணிக்கை 1833 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 7 June 2020

மேலும் 12 பேர்: மொத்த எண்ணிக்கை 1833 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1833 ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மேலும் 12 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

இப்பின்னணியில் இன்றைய தினம் இதுவரை 19 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் மொத்தமாக 941 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் 881 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 11 பேர் இது வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment