மேலும் 11 பேர்: எண்ணிக்கை 1991 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 23 June 2020

மேலும் 11 பேர்: எண்ணிக்கை 1991 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1991 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 11 பேருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஊடாகவே எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தொடர்ந்தும் 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை நாட்டில் 1548 போ குணமடைந்து 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment