கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Tuesday 19 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையிலேயே இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 569 பேர் குணமடைந்துள்ளதுடன் மேலும் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா சந்தேகம் என்ற பேரில் ஆகக்குறைந்தது இருவரது உடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment