மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை ஆரம்பிக்க பரிசீலனை - sonakar.com

Post Top Ad

Tuesday 19 May 2020

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை ஆரம்பிக்க பரிசீலனை


மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று ஆராயப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் போக்குவரத்து சேவை செயற்பாட்டு படைப்பிரிவு இன்று கூடவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்தவ அமைச்சு தெரிவிக்கிறது.

சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment