இலங்கை: கொரோனா எண்ணிக்கை 893 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 13 May 2020

இலங்கை: கொரோனா எண்ணிக்கை 893 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை நான்கு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் 502 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment