கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1540 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1540 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1540 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 10 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதில், 07 கடற்படையினரும் 03 வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோரும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 776 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 754 பேர் குணமடைந்து, 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment