இன்று இதுவரை 51 பேர்: குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகம்! - sonakar.com

Post Top Ad

Sunday 24 May 2020

இன்று இதுவரை 51 பேர்: குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகம்!


இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1140 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் குவைத்திலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பலருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும்  457 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய தகவலின் அடிப்படையில் 674 பேர் குணமடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment