நேற்றைய தொற்றாளர்களுள் 31 பேர் கடற்படையினர் - sonakar.com

Post Top Ad

Tuesday 5 May 2020

நேற்றைய தொற்றாளர்களுள் 31 பேர் கடற்படையினர்



நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த 33 கொரோனா தொற்றாளர்களுள் 31 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மிகுதி இருவரும் கடற்படையினரின் உறவினர்கள் எனவும் சமூக அளவில் வேறு எங்கும் கொரோனா தொற்றில்லையெனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவிக்கிறார்.

இதேவேளை, வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களே தொடர்ந்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment