மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1630 - sonakar.com

Post Top Ad

Sunday 31 May 2020

மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1630


இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 1630 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 10 பேர் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் ஒன்பது பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையான தகவலின் அடிப்படையில், 801 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 819 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment