மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்! - sonakar.com

Post Top Ad

Sunday 3 May 2020

மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளோரில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் இதுவரையான மொத்த எண்ணிக்கை 705ல் 182 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்தும் 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment