அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வபாத்தான முதலாவது இலங்கையரான கற்பிட்டியைச் சேர்ந்த இல்யாஸ் அபுபக்கரின் ஜனாஸா மால்பரோ முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த சகோதரர் க.பொ.த சாதாரண தரத்தை புத்தளம் சாஹிராவிலும், உயர்தரக் கல்வியை எருக்கலம் பிட்டியிலும், பட்டப்படிப்பை பாகிஸ்தானிலும் நிறைவு செய்திருந்ததோடு நியுஜேர்சி, எடிசனில் வாழ்ந்து வந்ததாக லண்டனில் வாழும் அவரது சகோதரர் சோனகர்.கொம்முக்கு தவல் தெரிவித்திருந்தர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக.
-Fayaz Faris
-Fayaz Faris
No comments:
Post a Comment