கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்தாரை அனுப்பும் நடவடிக்கை தாமதம் - sonakar.com

Post Top Ad

Friday, 10 April 2020

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்தாரை அனுப்பும் நடவடிக்கை தாமதம்


கொழும்பில் முடங்கியிருக்கும் வெளிமாவட்டத்தாரை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் 20ம் திகதி வரை தாமதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



முன்னதாக இவ்வாரத்திற்குள் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது சுகாதாரத் துறையின் கோரிக்கை அடிப்படையில் ஏப்ரல் 20 வரை திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment