கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்றிரவு இரு நபர்களுக்கிடையிலான வாக்குவாதம் முற்றி கொலையில் நடந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் சுவர்ண வீதியில் வசித்து வந்த 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மெலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment