வெள்ளவத்தை: கொலையில் முடிந்த தர்க்கம்; ஒருவர் பலி - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

வெள்ளவத்தை: கொலையில் முடிந்த தர்க்கம்; ஒருவர் பலி



கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்றிரவு இரு நபர்களுக்கிடையிலான வாக்குவாதம் முற்றி கொலையில் நடந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இதில் சுவர்ண வீதியில் வசித்து வந்த 34 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, மெலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment