கொழும்பு - களுத்துறை - கம்பஹா - கண்டி - புத்தளம் மற்றும் யாழ் மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பி.ப 2 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களில் கொரோனா பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment