மேலும் பத்துப் பேர்: எண்ணிக்கை 581 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

மேலும் பத்துப் பேர்: எண்ணிக்கை 581 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதுவரை 126 பேர் குணமடைந்தும் ஏழு பேர் மரணித்துமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment