கொரோனா தொற்று எண்ணிக்கை 567 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

கொரோனா தொற்று எண்ணிக்கை 567 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 567 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment