இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 417 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Friday 24 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 417 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் 49 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 109 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment