கொரோனா வைரஸ் அபாய சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 2598 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அவர்களது குடும்பத்தார் மற்றும் நெருங்கிப் பழகியவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, படிப்படியாக குறிப்பிட்ட கால எல்லையைக் கடந்ததும் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment