புதிதாக மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 241 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 17 April 2020

புதிதாக மூவருக்கு கொரோனா: எண்ணிக்கை 241 ஆக உயர்வு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய தினம் மூவர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை 70 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment