இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 148 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Thursday 2 April 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 148 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் தொகை 148 ஆக உயர்ந்துள்ளது.


ஏலவே 21 பேர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று இருவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில் இலங்கையில் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment