இன்று பி.ப 4.30 வரை புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லையென தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
நேற்று மாலை கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்திருந்த நிலையில் இன்று பி.ப வரை புதிதாக யாருக்கும் பாதிப்பிருப்பது கண்டறியப்படவில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, ஏலவே கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது தொகுதியினர் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment