அட்டுலுகமயில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தை மற்றும் சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கான அறிகுறியின் சந்தேகத்தில் இவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றை தினம் அட்டுலுகம நகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment