இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
இரு நூறுக்கு அதிகமானோர் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment