14 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மேலும் 223 பேர் இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு காலத்தை நிறைவு செய்தவர்களை இராணுவத்தினர் பேருந்துகள் மூலம் பிரதான நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment