இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
பல மாவட்டங்களில் நாளைய தினம் காலையில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் இவ்வதிகரிப்பு பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலவே இதில் 16 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இருவர் உயிரிழந்துள்ளமையும் அதிலும் நீர் கொழும்பு நபர் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் தற்போது சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment