எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அகில விராஜ் காரியவசம்.
இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில் அவர் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து நடவடிக்கைகளும் சஜித் பிரேமதாச தலைமையிலேயே இடம்பெறுவதாகவும் கட்சி சார்பிலான இணைவு பற்றி பின்னர் தெளிவுபடுத்தப்படும் எனவும் கிரியல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment