பண அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கிரான்ட்பாஸ் வீதி மற்றும் சிறில் சி பெரேரா மாவத்தையில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன் பண அட்டையைப் பயன்படுத்தி 45,423 ரூபா மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment