வெளிநாட்டு பிரயாணத் தடையுடன் ரிப்கானுக்குப் பிணை - sonakar.com

Post Top Ad

Monday 17 February 2020

வெளிநாட்டு பிரயாணத் தடையுடன் ரிப்கானுக்குப் பிணை


காணி விற்பனை மோசடி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டுப் பிரயாணத் தடையுடன் நெருங்கிய உறவினர் ஒருவரின் சரீரப் பிணை மற்றும் 25,000 ரொக்கப் பிணையில் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக ரிப்கான் கைது செய்யப்படப் போவதாக ஊகம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் காணி மோசடியில் அவர் கைதாகியிருந்தமையும் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள்  பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment