நாமலின் வழக்கு விசாரணை புதன் வரை ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 10 February 2020

நாமலின் வழக்கு விசாரணை புதன் வரை ஒத்தி வைப்பு


நாமலின் கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 30 மில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பிலான வழக்கு விசாரணை புதன் கிழமை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



மேலதிக சாட்சிகளை புதனன்று அழைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை புதன் வரை ஒத்தி வைத்துள்ளது.

இக்குற்றச்சாட்டினை நாமல் ராஜபக்ச தொடர்ந்து மறுத்து வருகின்ற அதேவேளை, அவரது ஆதரவர்கள் தற்போது எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ச என அவர் செல்லுமிடமெல்லாம் கோசமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment