சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோர் தொகை 722 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களில் 720 பேர் சீனர்கள் என்பதோடு ஒரு அமெரிக்கரும் ஜப்பானியரும் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கொரோனாவின் பாதிப்பு பற்றிய முழுமையான விபரங்களை சீனா மறைத்து வருவதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment