நாட்டில் தோன்றியுள்ள பயங்கரவாதத்தை ஒழித்தாக வேண்டும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 13 December 2019

நாட்டில் தோன்றியுள்ள பயங்கரவாதத்தை ஒழித்தாக வேண்டும்: மஹிந்த


ஈஸ்டர் தாக்குதலோடு உருவாகியுள்ள புதிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயம் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


பாதுகாப்பு சேவை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் இவ்வகையான தாக்குதல்க் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கிறார்.

2008 மும்பாய் தாக்குதலில் இந்தியர் யாரும் தொடர்பு படவில்லையாயினும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment