ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday 11 December 2019

ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்: மைத்ரி

https://www.photojoiner.net/image/wK6EHOOY



ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் கரங்களை அனைவருமாக இணைந்து பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நாட்டில் வறுமை ஒழிப்பு முக்கிய விவகாரம் எனவும் தெரிவிக்கின்ற அவர், ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவது அனைவரதும் பொறுப்பு என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment