இரத்தினபுரி தபால் மூல வாக்களிப்பின் அடிப்படையில் 19061 வாக்குகளைப் பெற்று கோட்டாபே ராஜபக்ச முதலிடத்தைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு 7,940 வாக்குகளும் அநுர குமார திசாநாயக்கவுக்கு 1678 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment