மலேசியா: கணவனை 'அறுத்து' காயப்படுத்திய இலங்கைப் பெண் தேடல் - sonakar.com

Post Top Ad

Friday 13 September 2019

மலேசியா: கணவனை 'அறுத்து' காயப்படுத்திய இலங்கைப் பெண் தேடல்



தனது கணவனின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்துக் காயப்படுத்தி விட்டுக் காணாமல் போயுள்ள இலங்கைப் பெண் ஒருவர் மலேசியாவில் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



40 வயதான குறித்த நபரோடு மெரு பகுதியில் குடியிருந்த அவரது மனைவியே இவ்வாறு தேடப்படுகிறார்.

கணவன் - மனைவி இருவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதுடன் சம்பவ இடத்திலிருந்து கத்தியொன்று ஏலவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment