குருநாகல் சர்ச்சை DIGக்கு புத்தளத்துக்கு இடமாற்றம் - sonakar.com

Post Top Ad

Friday 9 August 2019

குருநாகல் சர்ச்சை DIGக்கு புத்தளத்துக்கு இடமாற்றம்

PLtNCXP

மருத்துவர் ஷாபி தொடர்பான சர்ச்சையை உருவாக்கியதில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் டி.ஐ.ஜி கித்சிறி ஜயலத்தின் இடமாற்றத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது தேசிய பொலிஸ் ஆணைக்குழு.



முன்னதாக திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஷாபி விவகாரத்தில் குறித்த நபரின் தலையீடு குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment