பொலிஸ் ஆணைக்குழு செயலாளருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Friday 19 July 2019

பொலிஸ் ஆணைக்குழு செயலாளருக்கு விளக்கமறியல்


தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சமன் திசாநாயக்கவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்படவிருந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்ததோடு கைதைத் தவிர்ப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.

எனினும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் திசாநாயக்கவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment