மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday 27 May 2019

மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மஹிந்த


இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடிக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.



இதன் போது, இரு நாடுகளினதும் எதிர்கால உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கிறது.

இதேவேளை இவ்வாரம் இடம்பெறவுள்ள மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment