இன்றிரவும் நாடு முழுவதும் ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Tuesday 14 May 2019

இன்றிரவும் நாடு முழுவதும் ஊரடங்கு!


இன்றிரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணி வரை மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.



இதேவேளை வடமேல் மாகாணத்தில் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment