சட்டவிரோத மது: இரு தினங்களில் 500 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 19 May 2019

சட்டவிரோத மது: இரு தினங்களில் 500 பேர் கைது


கடந்த இரு தினங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத மது இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தகவல் அறிந்த பொதுமக்கள் 0112 045 077 / 0112 192 192 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment