சஹ்ரான் குழுவின் 13.4 கோடி ரூபா பணம் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Friday 24 May 2019

சஹ்ரான் குழுவின் 13.4 கோடி ரூபா பணம் முடக்கம்


தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் அமைப்பினரின் 41 வங்கிக் கணக்குகளினூடாக 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.



ஏலவே மேலும் 14 மில்லியன் ரூபா பணம் மற்றும் 7 பில்லியன்  ரூபா பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய தேடல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment